HolyIndia.Org

தூங்கானை மாடம் (பெண்ணாகடம்) , சுடர்கொழுந்தீசர், கடந்தை நாதர், புஷ்பவனேஸ்வரர் ஆலயம்

சுடர்கொழுந்தீசர், கடந்தை நாதர், புஷ்பவனேஸ்வரர் தேவாரம்
சிவஸ்தலம் பெயர் : தூங்கானை மாடம் (பெண்ணாகடம்)
இறைவன் பெயர் : சுடர்கொழுந்தீசர், கடந்தை நாதர், புஷ்பவனேஸ்வரர்
இறைவி பெயர் : கடந்தை நாயகி, ஆமோதனாம்பிகை
எப்படிப் போவது : தேவாரப் பாடல்களில் தூங்கானை மாடம் என்று குறிப்பிடப்பட்டுள்ள சிவஸ்தலம் தற்போது பெண்ணாகடம் அல்லது பெண்ணாடம் என்று வழங்கப்படுகிறது. விருத்தாசலம் நகரில் இருந்து தென்மேற்கே 18 Km தொலைவில் பெண்ணாடம் இருக்கிறது. சென்னையில் இருந்து பெண்ணாடம் சுமார் 235 Km தொலைவில
சிவஸ்தலம் பெயர் : தூங்கானை மாடம் (பெண்ணாகடம்)
ஆலயம் பற்றி :
தேவகன்னியர், தெய்வலோகப் பசுவான காமதேனு, வெள்ளை யானை இத்தலத்தில் இறைவனை வழிபட்டதால் இத்தலம் பெண்ணாகடம் (பெண் + ஆ + கடம்) என்று வழங்குகிறது. ஆலயத்திற்கு தூங்கானை மாடம் என்று பெயர். திருநாவுக்கரசர் தூங்கானைமாடம் தலத்திற்கு வந்தபோது தான் சமணநெறியில் ஈடுபட்டு சிலகாலம் இருந்ததை நினைத்து வருந்தினார். சமணர் குழுவிலே, சமண நெறியிலே வாழ்ந்துவந்த இந்த மெய்யுடம்புடன் வாழ விரும்பவில்ல என்றும் சிவபெருமானுடைய அடையாளங்களை என் உடம்பிலே இட்டால் நான் வாழ்வேன் என்றும் வேண்டிக்கொண்டு திருப்பதிகம் ஒன்று பாடினார். ...திருசிற்றம்பலம்...

தூங்கானை மாடம் (பெண்ணாகடம்) அருகில் உள்ள சிவாலயங்கள்

  • திருநெல்வாயில் அரத்துறை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 5.49 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருஎருக்கத்தம்புலியூர் ( ராஜேந்தரப்பட்டினம் ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 12.35 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருமுதுகுன்றம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 15.69 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருக்கூடலையாற்றூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 26.22 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருப்பழவூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 36.80 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருக்கடம்பூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 37.16 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருஓமாம்புலியூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 40.70 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருநாரையூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 40.98 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருநெல்வெண்ணை ( நெய்வணை ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 41.24 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருஆப்பாடி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 41.68 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.