சிவஸ்தலம் பெயர் : | திருத்திலதைப்பதி ( செதலபதி) |
இறைவன் பெயர் : | மதிமுக்தீஸ்வரர் |
இறைவி பெயர் : | பொற்கொடிநாயகி, சுவர்ணவல்லி, மரகதவல்லி |
எப்படிப் போவது : | மயிலாடுதுறை - திருவாரூர் மார்க்கத்தில், மயிலாடுதுறையில் இருந்து சுமார் 25 கி.மி. தொலைவில் உள்ள பூந்தோட்டம் என்ற ஊரின் அருகே இத்தலம் இருக்கிறது. சரஸ்வதிக்கு கோவில் இருக்கும் கூத்தனூர் இங்கிருந்து அருகில் இருக்கிறது. |
சிவஸ்தலம் பெயர் : | திருத்திலதைப்பதி ( செதலபதி) |
ஆலயம் பற்றி : இத்தலம் புராணப் பெருமை உடையதாகும். தசரதனுக்கும், ஜடாயுவிற்கும் ராமனும் லக்ஷ்மனனும் தில தர்ப்பணம் செய்த இடம் என்ற பெருமைக்கு உரியது இத்தலம். ...திருசிற்றம்பலம்... |