HolyIndia.Org

திருஆக்கூர் , தான்தோன்றியப்பர், சுயம்புநாதர் ஆலயம்

தான்தோன்றியப்பர், சுயம்புநாதர் தேவாரம்
சிவஸ்தலம் பெயர் : திருஆக்கூர்
இறைவன் பெயர் : தான்தோன்றியப்பர், சுயம்புநாதர்
இறைவி பெயர் : வாள்நெடுங்கண்ணி
தல மரம் : புரசு
தீர்த்தம் : குமுத தீர்த்தம்
வழிபட்டோர்: சிறப்புலி நாயனார்
எப்படிப் போவது : மயிலாடுதுறையில் இருந்து கிழக்கே 17 கி.மி. தொலைவில் இருக்கிறது. திருதலைச்சங்காடு என்ற பாடல் பெற்ற ஸ்தலம் இங்கிருந்து 2 கி.மி. தூரத்தில் இருக்கிறது.
சிவஸ்தலம் பெயர் : திருஆக்கூர்
ஆலயம் பற்றி :
தல வரலாறு தானாகவே தோன்றிய சுயம்புமூர்த்தி உள்ள கோவில். சிறப்புக்கள் கோச்செங்கணான் கட்டிய மாடக் கோவில். அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவரான சிறப்புலி நாயனார் வாழ்ந்த பதி. சோழர் கால, பல்லவர் காலக் கல்வெட்டுகள் உள்ளன. ...திருசிற்றம்பலம்...

திருஆக்கூர் அருகில் உள்ள சிவாலயங்கள்

  • திருதலைச்சங்காடு எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 3.29 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருக்கடையூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 3.88 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருநனிபள்ளி (புஞ்ஜை ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 4.07 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருக்கடையூர் மயானம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 4.57 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருவலம்புரம் ( மேலப்பெரும்பள்ளம்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 4.67 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருசெம்பொன்பள்ளி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 4.97 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருக்கடைமுடி (கீழையூர்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 5.16 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருசாய்க்காடு (சாயாவனம்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 6.46 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருப்பறியலூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 6.79 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருபல்லவனீச்சுரம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 6.81 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.