சிவஸ்தலம் பெயர் : | திருஆக்கூர் |
இறைவன் பெயர் : | தான்தோன்றியப்பர், சுயம்புநாதர் |
இறைவி பெயர் : | வாள்நெடுங்கண்ணி |
தல மரம் : | புரசு |
தீர்த்தம் : | குமுத தீர்த்தம் |
வழிபட்டோர்: | சிறப்புலி நாயனார் |
எப்படிப் போவது : | மயிலாடுதுறையில் இருந்து கிழக்கே 17 கி.மி. தொலைவில் இருக்கிறது. திருதலைச்சங்காடு என்ற பாடல் பெற்ற ஸ்தலம் இங்கிருந்து 2 கி.மி. தூரத்தில் இருக்கிறது. |
சிவஸ்தலம் பெயர் : | திருஆக்கூர் |
ஆலயம் பற்றி : தல வரலாறு
தானாகவே தோன்றிய சுயம்புமூர்த்தி உள்ள கோவில்.
சிறப்புக்கள்
கோச்செங்கணான் கட்டிய மாடக் கோவில்.
அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவரான சிறப்புலி நாயனார் வாழ்ந்த பதி.
சோழர் கால, பல்லவர் காலக் கல்வெட்டுகள் உள்ளன. ...திருசிற்றம்பலம்... |