சிவஸ்தலம் பெயர் : | திருதலைச்சங்காடு |
இறைவன் பெயர் : | சங்கருணாதேஸ்வரர் |
இறைவி பெயர் : | சௌந்தரநாயகி, பிரஹத் சுந்தராம்பிகை |
தல மரம் : | புரசமரம் |
தீர்த்தம் : | சங்குதீர்த்தம் (பௌர்ணமியன்று நீராடுதல் சிறப்பு), காவிரி |
வழிபட்டோர்: | திருமால் |
எப்படிப் போவது : | மயிலாடுதுறை - தரங்கம்பாடி சாலையில் மயிலாடுதுறையில் இருந்து 18 கி.மி. தூரத்தில் இத்தலம் உள்ளது. அருகில் திருஆக்கூர் என்ற பாடல் பெற்ற ஸ்தலம் இருக்கிறது. 108 திவ்யதேசங்களில் ஒன்றான திருதலைச்சங்க நான்மதியம் என்ற கோவிலும் சிவன் கோவிலில் இருந்து அருகாமையில் உள் |
சிவஸ்தலம் பெயர் : | திருதலைச்சங்காடு |
ஆலயம் பற்றி : தல வரலாறு
திருமால் இறைவனைப் பூஜித்துப் பாஞ்சசந்யம் எனும் சங்குப் பெற்றத் தலம்.
சிறப்புக்கள்
இவ்வூர், சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ள, பெருமை வாய்ந்தது.
சோழர் காலக் கல்வெட்டுகள் பத்து உள்ளன. ...திருசிற்றம்பலம்... |