Holy India | தேவார ஆலயம் | தேவாரம் | ஆலய வழிகாட்டி | . | Advanced Search |
சிவஸ்தலம் பெயர் : | திருநனிபள்ளி (புஞ்ஜை ) |
இறைவன் பெயர் : | நற்றுணையப்பர் |
இறைவி பெயர் : | மலையாள் மடந்தை |
தீர்த்தம் : | சொர்ண தீர்த்தம் |
எப்படிப் போவது : | மயிலாடுதுறை - திருக்கடவூர் சாலை மார்க்கத்தில் உள்ள திருசெம்பொன்பள்ளி சிவஸ்தலத்தில் இருந்து 4 கி.மி. தூரத்தில் இத்தலம் உள்ளது. |
சிவஸ்தலம் பெயர் : | திருநனிபள்ளி (புஞ்ஜை ) |
ஆலயம் பற்றி : தல வரலாறு பாலையாக இருந்த இவ்வூரைச் சம்பந்தர் பதிகம் பாடி, நெய்தல் நிலமாக்கிப், பின்னர் மருத நில வளம் பெறுமாறு செய்தார். சிறப்புக்கள் திருஞானசம்பந்தரின் தாயார் பகவதியம்மையார் அவதாரப் பதி. இது,இப்பொழுது, புஞ்சை எனப்படுகிறது. சோழர் காலக் கல்வெட்டுகள் 17ம்,விஜயநகர அரசின் ஒன்றும் ஆக 18 கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன. ...திருசிற்றம்பலம்... |