சிவஸ்தலம் பெயர் : | திருக்கோழம்பம் |
இறைவன் பெயர் : | கோகிலேஸ்வரர் |
இறைவி பெயர் : | சௌந்தர நாயகி |
வழிபட்டோர்: | அம்பிகை, சந்தன் என்னும் வித்யாதரன், இந்திரன் |
எப்படிப் போவது : | மயிலாடுதுறையில் இருந்து 20 கி.மி. தொலைவிலும், மயிலாடுதுறை - கும்பகோணம் ரயில் மார்க்கத்தில் உள்ள நரசிங்கன்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து தென்கிழக்கே 4 கி.மி. தொலைவில் இத்தலம் இருக்கிறது. |
சிவஸ்தலம் பெயர் : | திருக்கோழம்பம் |
ஆலயம் பற்றி : தல வரலாறு
அம்பிகை பசு வடிவத்தில் வழிபட்ட பதி.
சந்தன் எனும் வித்யாதரன், இந்திரனால், குயிலுருவமாகச் சபிக்கப்பெற்று, இறைவனைப் பூஜித்து, சாப விமோசனம் பெற்ற பதி.
மாநிலம் : தமிழ் நாடு
திருவாவடுதுறைக்குத் தெற்கே 3கீ.மீ.தூரத்தில் உள்ளது. மயிலாடுதுறை-கும்பகோணம் இரயில் பாதையில் நரசிங்கன் பேட்டை நிலையத்திலிருந்துத் தென்கிழக்கே 5கீ.மீ.தூரத்தில் உள்ளது.
...திருசிற்றம்பலம்... |