சிவஸ்தலம் பெயர் : | ஆவூர் பசுபதீச்சரம் |
இறைவன் பெயர் : | பசுபதீஸ்வரர் |
இறைவி பெயர் : | மங்களாம்பிகை, பங்கஜவல்லி |
தல மரம் : | அரசு |
தீர்த்தம் : | பிரமதீர்த்தம், காமதேனுதீர்த்தம் |
வழிபட்டோர்: | காமதேனு, பிரமன், சப்தரிஷிகள், தேவர்கள், இந்திரன், சூரியன், நவக்கிரகங்கள், வசிட்டர் |
எப்படிப் போவது : | கும்பகோணத்திற்கு அருகில் உள்ள பட்டீஸ்வரம் என்ற பாடல் பெற்ற சிவஸ்தலத்தில் இருந்து தெற்கே 6 கி.மி. தொலைவில் இருக்கிறது. கும்பகோணத்தில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் உண்டு. |
சிவஸ்தலம் பெயர் : | ஆவூர் பசுபதீச்சரம் |
ஆலயம் பற்றி :
தல வரலாறு
சிறப்புக்கள்
- கோச்செங்கட் சோழன் திருப்பணி - மாடக் கோயில்.
- மணிகூடம், அசுவத்தவனம் என்பன இத்தலத்தின் வேறு பெயர்கள்.
- சங்கப்புலவர்கள் ஆவூர் கிழார், ஆவூர் மூலங்கிழார் முதலிய சார்றோர்களைத் தந்த ஊர்.
- கி. பி. 2-ஆம் நூற்றாண்டில் இவ்வூர் சோழ மன்னர்களின் கோட்டையாக விளங்கியது.
- கல்வெட்டுச் செய்தியில் "நித்தவிநோத வளநாட்டைச் சேர்ந்த ஆவூர்க் கூற்றத்தைச் சேர்ந்த பசுபதீஸ்வரமுடையார் " என்று இறைவன் குறிக்கப்படுகிறார்.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
கும்பகோணம் - மன்னார்குடி சாலையில் வலங்கைமான் வந்து அங்கிருந்து கோவந்தகுடி வழியாக இத்தலத்தை அடையலாம். கும்பகோணத்திலிருந்து பேருந்துகள் உள்ளன.
...திருசிற்றம்பலம்... |