சிவஸ்தலம் பெயர் : | திருநின்றியூர் |
இறைவன் பெயர் : | மஹாலக்ஷ்மீசர், ஜமதக்னீஸ்வரர் |
இறைவி பெயர் : | உலகநாயகி |
தல மரம் : | விளாமரம் |
தீர்த்தம் : | இலட்சுமி தீர்த்தம் |
வழிபட்டோர்: | இலக்குமி, பரசுராமர், அகத்தியர் |
எப்படிப் போவது : | சீர்காழி - மயிலாடுதுறை சாலை மார்க்கத்தில் திருநின்றியூர் இருக்கிறது. |
சிவஸ்தலம் பெயர் : | திருநின்றியூர் |
ஆலயம் பற்றி :
தல வரலாறு
சிறப்புக்கள்
- பழைய நாளில் இதுவும் கோச்செங்கணான் கட்டிய மாடக்கோயில்களுள் ஒன்றாக விளங்கியது. நூறு ஆண்டுகளுக்கு முன் நகரத்தார்
திருப்பணி செய்தபோது இதை இப்போதுள்ள அமைப்பில் மாற்றிக் கட்டிவிட்டதாக சொல்லப்படுகிறது.
- இக்கோயிலில் கொடி மரம் இல்லை.
- பரசுராமர் வழிபட்ட லிங்கம் உள்ளது.
- மூலவர் சுயம்பு மூர்த்தி; உயர்ந்த பாணம்.
...திருசிற்றம்பலம்... |