| Holy India | தேவார ஆலயம் | தேவாரம் | ஆலய வழிகாட்டி | . | Advanced Search |
| சிவஸ்தலம் பெயர் : | திருஈங்கோய்மலை |
| இறைவன் பெயர் : | மரகதாசலேஸ்வரர் |
| இறைவி பெயர் : | மரகதவல்லி |
| தல மரம் : | அம்பிகை, அகத்தியர் (ஈ வடிவில்) முதலியோர் |
| எப்படிப் போவது : | திருச்சிக்கு அருகில் உள்ள குளித்தலையில் இருந்து காவிரி ஆற்றைக் கடந்து சென்றால் இத்தலம் அமைந்துள்ளது. |
| சிவஸ்தலம் பெயர் : | திருஈங்கோய்மலை |
| ஆலயம் பற்றி : Temple: இத்தலத்து இறைவனும் ஒரு சிறிய குன்றின் மீது அமர்ந்திருக்கிறார். திருவாட்போக்கி மலையைப் போன்று அவ்வளவு உயரமில்லை. சுமார் 500 படிகள் ஏறினால் கோவில் வந்தடையலாம் அகத்தியர் ஈ உருவத்தில் இங்குள்ள இறைவனை வழிபட்டதால் ஈங்கோய்மலை என்று பெயர் வந்தது. காலையில் கடம்பந்துறை கடம்பவன நாதரையும், பகலில் திருவாட்போக்கியில் உள்ள வாட்போக்கி நாதரையும், மாலையில் இங்குள்ள மரகதாசலேஸ்வரரையும் வழிபடுவது மிகவும் பலனுடையது என்று கருதப்படுகிறது. தல வரலாறு
சிறப்புக்கள்
| |