HolyIndia.Org

தென்திருமுல்லைவாயில் , முல்லைவன நாதர் ஆலயம்

முல்லைவன நாதர் தேவாரம்
சிவஸ்தலம் பெயர் : தென்திருமுல்லைவாயில்
இறைவன் பெயர் : முல்லைவன நாதர்
இறைவி பெயர் : அணிகொண்ட கோதை, சத்யானந்த சௌந்தரி
தல மரம் : முல்லை
தீர்த்தம் : சக்கர தீர்த்தம்
வழிபட்டோர்: உமையம்மை, இந்திரன், கார்கோடகன்
எப்படிப் போவது : சீர்காழியில் இருந்து 14 Km தொலைவில் வங்கக் கடலோரம் அமைந்துள்ளது. சீர்காழியில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் இருக்கின்றன.
சிவஸ்தலம் பெயர் : தென்திருமுல்லைவாயில்
ஆலயம் பற்றி :
இது, கடற்கரைக் கோவிலாகும். சிந்தனை விநாயகர் சந்நிதி சிறப்பானது. இது,கோவிலுக்கும் கடற்கரைக்கும் இடையிலுள்ளது. தலமரம் முல்லையாதலால், இப் பெயர். (சென்னை நகரத்தில் வட திருமுல்லைவாயில் என்ற மற்றொருத் தேவாரத் தலம் உள்ளது) உமாதேவி வழிபட்டு தட்சிணாமூர்த்தியிடம் ஐந்தெழுத்து உபதேசம் பெற்ற தலம். ...திருசிற்றம்பலம்...

தென்திருமுல்லைவாயில் அருகில் உள்ள சிவாலயங்கள்

  • திருக்கலிகாமூர்(அன்னப்பன் பேட்டை) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 3.85 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருக்குருகாவூர் வெள்ளடை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 6.45 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருவெண்காடு எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 8.09 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • கீழை திருக்காட்டுப்பள்ளி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 8.85 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருசாய்க்காடு (சாயாவனம்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 10.60 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருபல்லவனீச்சுரம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 10.61 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருகோலக்கா எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 10.92 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • சீர்காழி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 11.02 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருவலம்புரம் ( மேலப்பெரும்பள்ளம்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 11.98 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருதலைச்சங்காடு எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 13.27 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.