| சிவஸ்தலம் பெயர் : | திருக்கானூர் |
| இறைவன் பெயர் : | செம்மேனிநாதர், கரும்பேஸ்வரர் |
| இறைவி பெயர் : | சிவலோக நாயகி, சௌந்தரநாயகி |
| தீர்த்தம் : | கொள்ளிடம் |
| வழிபட்டோர்: | அக்கினி. |
| எப்படிப் போவது : | திருக்காட்டுப்பள்ளியில் இருந்து 6 Km தொலைவில் ( திருக்காட்டுப்பள்ளி - திருக்கண்டியூர் சாலை வழி ) கொள்ளிடம் நதியின் கரையில் விஷ்னம்பேட்டை அக்ரஹாரம் என்ற இடத்தின் அருகாமையில் திருக்கானூர் சிவஸ்தலம் அமைந்துள்ளது. அருகில் உள்ள ரயில் நிலையம் பூதலூர். இது திருச |
| சிவஸ்தலம் பெயர் : | திருக்கானூர் |
| மற்றவை | தேவாரம் நிழல்படங்கள்,கூகுல் வழிகாட்டி |
| உங்களிடமிருந்துதேவை | இந்த கேயில் பற்றி கீழ்கண்ட விபரங்களை நீங்கள் எங்களுக்கு அளித்தால் இந்த இனையத்தில் வெளியிட உதவியாக இருக்கும் -தேவாரப் பதிகம் :-தல மரம் :-சிறப்புகள் : -விழாக்கள் : -நிர்வாகம் : -கட்டியது -கட்டிய ஆண்டு-மீளகட்டியது-பூசைகாலம்- கும்பாபிசேகம்-கோயில்வகை-கிராமம்/நகரம்-மாவட்டம் : -மாநிலம் :-அலுவலக தொலைபேசி: -பக்தர் தொலைபேசி : -ஆலய முகவரி : -குருக்கள் முகவரி : -அன்பர்கள் முகவரி : -பேருந்து நிறுத்தம் : -தொடர்வண்டி நிலையம் : -விமான நிலையம் : விவரம் அளிக்க இங்கே தட்டவும் |
ஆலயம் பற்றி : தல வரலாறு
சிறப்புக்கள்
அமைவிடம்மாநிலம் : தமிழ் நாடு | |