| சிவஸ்தலம் பெயர் : | திருஇன்னாம்பர் |
| இறைவன் பெயர் : | எழுத்தறிநாதர் |
| இறைவி பெயர் : | சுகந்த குந்தளாம்பிகை, சௌந்தர நாயகி |
| தல மரம் : | பலா, சண்பகம் |
| தீர்த்தம் : | ஐராவத தீர்த்தம் |
| வழிபட்டோர்: | சூரியன், அகத்தியர், ஐராவதம் |
| எப்படிப் போவது : | கும்பகோணத்தில் இருந்து 8 கி.மி. தொலைவில் திருப்புறம்பியம் செல்லும் வழியில் இந்த சிவஸ்தலம் இருக்கிறது. இங்கிருந்து 3 கி.மி. தொலைவில் திருப்புறம்பியம் என்ற பாடல் பெற்ற ஸ்தலம் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து திருப்புறம்பியம் செல்லும் நகரப் பேருந்துகள் இத்தலம் |
| சிவஸ்தலம் பெயர் : | திருஇன்னாம்பர் |
| மற்றவை | தேவாரம் நிழல்படங்கள்,கூகுல் வழிகாட்டி |
| உங்களிடமிருந்துதேவை | இந்த கேயில் பற்றி கீழ்கண்ட விபரங்களை நீங்கள் எங்களுக்கு அளித்தால் இந்த இனையத்தில் வெளியிட உதவியாக இருக்கும் -தேவாரப் பதிகம் :-சிறப்புகள் : -விழாக்கள் : -நிர்வாகம் : -கட்டியது -கட்டிய ஆண்டு-மீளகட்டியது-பூசைகாலம்- கும்பாபிசேகம்-கோயில்வகை-கிராமம்/நகரம்-மாவட்டம் : -மாநிலம் :-அலுவலக தொலைபேசி: -பக்தர் தொலைபேசி : -ஆலய முகவரி : -குருக்கள் முகவரி : -அன்பர்கள் முகவரி : -பேருந்து நிறுத்தம் : -தொடர்வண்டி நிலையம் : -விமான நிலையம் : விவரம் அளிக்க இங்கே தட்டவும் |
| ஆலயம் பற்றி : தல வரலாறு அகத்தியர் வழிபட்டு இலக்கணம் உபதேசம் பெற்ற பதி. சிறப்புக்கள் இக் கோவிலில், இரண்டு கல்வெட்டுகள் உள்ளன. ஒன்று சோழர் காலத்தது. மற்றது விஜயநகர மன்னர் காலத்தது. அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு இது, கும்பகோணத்திலிருந்து சுவாமிமலைச் செல்லும் பெருவழியில், புளியஞ்சேரி என்ற ஊருக்கு வடக்கே திருப்புறம்பயம் போகும் வழியில் 3கீ.மீ. தூரத்தில் உள்ளது. ...திருசிற்றம்பலம்... | |