| சிவஸ்தலம் பெயர் : | திருக்கலிகாமூர்(அன்னப்பன் பேட்டை) |
| இறைவன் பெயர் : | சுந்தரேஸ்வரர் |
| இறைவி பெயர் : | அழகம்மை, அழகுமுலையம்மை |
| தீர்த்தம் : | சந்திர தீர்த்தம் |
| வழிபட்டோர்: | பராசர முனிவர் |
| எப்படிப் போவது : | சீர்காழி - திருவெண்காடு சாலையில் மங்கைமடம் என்ற ஊருக்குச் சென்று அங்கிருந்து திருநகரி செல்லும் சாலையில் சென்று இத்தலத்தை அடையலாம். சீர்காழியில் இருந்து அன்னப்பன் பேட்டை செல்ல பேருந்து வசதிகள் உண்டு. திருக்கலிகாமூருக்கு அருகாமையில் திருபல்லவனீச்சுரம், தெண் |
| சிவஸ்தலம் பெயர் : | திருக்கலிகாமூர்(அன்னப்பன் பேட்டை) |
| மற்றவை | தேவாரம் நிழல்படங்கள்,கூகுல் வழிகாட்டி |
| உங்களிடமிருந்துதேவை | இந்த கேயில் பற்றி கீழ்கண்ட விபரங்களை நீங்கள் எங்களுக்கு அளித்தால் இந்த இனையத்தில் வெளியிட உதவியாக இருக்கும் -தேவாரப் பதிகம் :-தல மரம் :-சிறப்புகள் : -விழாக்கள் : -நிர்வாகம் : -கட்டியது -கட்டிய ஆண்டு-மீளகட்டியது-பூசைகாலம்- கும்பாபிசேகம்-கோயில்வகை-கிராமம்/நகரம்-மாவட்டம் : -மாநிலம் :-அலுவலக தொலைபேசி: -பக்தர் தொலைபேசி : -ஆலய முகவரி : -குருக்கள் முகவரி : -அன்பர்கள் முகவரி : -பேருந்து நிறுத்தம் : -தொடர்வண்டி நிலையம் : -விமான நிலையம் : விவரம் அளிக்க இங்கே தட்டவும் |
| ஆலயம் பற்றி : தல வரலாறு தற்போது அன்னப்பன்பேட்டை என்று மக்கள் வழக்கில் வழங்கப்படுகிறது. பராசர முனிவர் வழிபட்டதும், ஞானசம்பந்தரால் பாடல் பெற்றதும். சிறப்புக்கள் சற்று குட்டையான பாணத்துடன் கூடிய சிவலிங்கத் திருமேனிக்கு, வெள்ளி நாகாபரணம் சார்த்தித் தரிசிக்க தனி அழகு; ஆனந்தம். அம்பாளுக்கு நவராத்திரியில் இலட்சார்ச்சனை விசேஷமானது. ...திருசிற்றம்பலம்... | |