| சிவஸ்தலம் பெயர் : | திருவேட்களம் |
| இறைவன் பெயர் : | பாசுபதநாதர் |
| இறைவி பெயர் : | நல்லநாயகி, சற்குனாம்பாள் |
| தல மரம் : | மூங்கில் |
| தீர்த்தம் : | தீர்த்தக்குளம் - கோயிலின் எதிரில் உள்ளது |
| வழிபட்டோர்: | நாரதர், அர்ச்சுனன் |
| எப்படிப் போவது : | சிதம்பரத்தில் இருந்து 2 கி.மி. தொலைவில் அண்ணாமலை பல்கலைக் கழகம் வளாகத்தின் உள்ளே பின்புறம் சங்கீதக் கல்லூரியைக் கடந்து சென்று இத்தலத்தை அடையலாம். |
| சிவஸ்தலம் பெயர் : | திருவேட்களம் |
| மற்றவை | தேவாரம் நிழல்படங்கள்,கூகுல் வழிகாட்டி |
| உங்களிடமிருந்துதேவை | இந்த கேயில் பற்றி கீழ்கண்ட விபரங்களை நீங்கள் எங்களுக்கு அளித்தால் இந்த இனையத்தில் வெளியிட உதவியாக இருக்கும் -தேவாரப் பதிகம் :-சிறப்புகள் : -விழாக்கள் : -நிர்வாகம் : -கட்டியது -கட்டிய ஆண்டு-மீளகட்டியது-பூசைகாலம்- கும்பாபிசேகம்-கோயில்வகை-கிராமம்/நகரம்-மாவட்டம் : -மாநிலம் :-அலுவலக தொலைபேசி: -பக்தர் தொலைபேசி : -ஆலய முகவரி : -குருக்கள் முகவரி : -அன்பர்கள் முகவரி : -பேருந்து நிறுத்தம் : -தொடர்வண்டி நிலையம் : -விமான நிலையம் : விவரம் அளிக்க இங்கே தட்டவும் |
| ஆலயம் பற்றி : திருஞானசம்பந்தர் சிதம்பரத்தில் தங்கியிருப்பதற்கு மனமில்லாமல் திருவேட்களம் என்ற இத்தலத்திலிருந்து கொண்டு தான் சிதம்பரத்திற்கு எழுந்தருளி நடராஜப் பெருமானை தரிசித்து வந்தார். அர்ஜுனன் இத்தலத்தில் தான் இறைவன் பாசுபதநாதரிடம் இருந்து பாசுபதாஸ்திரம் பெற்றான். பாசுபதாஸ்திரம் கையில் ஏந்திய இறைவனின் உற்சவ விக்கிரகமும், அர்ஜுனன் உற்சவ விக்கிரகமும் இவ்வாலயத்தில் உள்ளன. வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தில் அர்ஜுனனுக்கு பாசுபதாஸ்திரம் அளித்த உற்சவம் நடைபெறுகிறது. நாரதர் இத்தலத்தில் இறைவனை வழிபட்டுள்ளார்....திருசிற்றம்பலம்... | |
GTA2 INSTALL.ZIPFROM THE IP ADDRESS :193.110.102.2 DATE:2008/05/31-07:33:37
Town: Thiruvetkalam(Old Name)Annamalai Nagar (New Name) Nearest Town: Chidambaram(Tk) Dist: CuddaloreFROM THE IP ADDRESS :213.42.21.61 DATE:2008/06/08-07:59:07
Bus No : 8 & 8A (From Chidambaram to Annamalai Nagar) Last Stopping